Wednesday, September 22, 2010

நீ இல்லாத பொழுதுகளில்


டிதம் வராது என தெரிந்திருந்தும்
தபால்காரரை எதிர்நோக்கும்
பெரியவரை போல காத்திருக்கேன்
நீண்ட விடுமுறையில்
விட்டுசென்ற நீ இல்லாத பொழுதுகளில்

No comments: